கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்
தமிழகம் July 13, 2018,கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது முழுக்க முழுக்க கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்