கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு; குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு
தமிழகம் July 13, 2018,கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu