52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ….சென்செக்ஸ் விர்ர்!
One India July 12, 2018,மும்பை: இந்திய பங்கு சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் 400 ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இன்று காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகலில் 400 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ….
Source: One india
Read More >> 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ….சென்செக்ஸ் விர்ர்!