தவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது

க்ரைம்

சென்னையில் தவறான உறவுகாரணமாக தனது 9 வயது மகனை அடித்துக் கொன்ற ஆண் நண்பர் மற்றும் கணவரை கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண்ணிடம் ரூ.5 லட்சம் பெற்று போலி துப்பாக்கி கொடுத்து ஏமாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர். கொலை நோக்கில் துப்பாக்கி வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டார். ….

Source: Hindu

Read More >> தவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது

Search

Back to Top