காவல் துறையினர் வாரம் ஒருமுறை தனது குடும்பத்தினருடன் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்: நீதிபதி கிருபாகரன்
தமிழகம் July 12, 2018,காவல் துறையினருக்கு வார விடுப்பு என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது, காவல் துறையினர் வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன் வார விடுமுறை குறித்து அரசின் விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> காவல் துறையினர் வாரம் ஒருமுறை தனது குடும்பத்தினருடன் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்: நீதிபதி கிருபாகரன்