என்ன மாதிரி சமூகம்.. தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்த ஆக்ரா இளைஞர்.. தடுக்காமல் கண்டு ரசித்த 2750 பேர்
One India July 12, 2018,ஆக்ரா: ஆக்ராவில் ராணுவத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஃபேஸ்புக்கில் லைவ்வாகப் பேசிய பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை வாக்குமூலத்தைப் பார்த்த 2750 பேரில் ஒருவர் கூட அவருடைய தற்கொலையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பட்டதாரியான இவருக்கு ….
Source: One india
Read More >> என்ன மாதிரி சமூகம்.. தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்த ஆக்ரா இளைஞர்.. தடுக்காமல் கண்டு ரசித்த 2750 பேர்