மூதாட்டியிடம் தாய்ப்பாசம், இளைஞரிடம் போலீஸ் வேஷம்: கவனத்தை திசைத்திருப்பி 3 இடங்களில் நகைபறித்த இளைஞர்
தமிழகம் July 11, 2018,சென்னை ஆழ்வார்பேட்டையில் மூதாட்டியிடம் ‘என் தாய் மாதிரி இருக்கிறீர்கள்’ என்று உருகி பேசி 6 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்துச்சென்ற நபர், இளைஞரிடம் போலீஸ் எனக்கூறி 2 சவரன் நகையைப் பறித்துச்சென்றார். ….
Source: Hindu
Read More >> மூதாட்டியிடம் தாய்ப்பாசம், இளைஞரிடம் போலீஸ் வேஷம்: கவனத்தை திசைத்திருப்பி 3 இடங்களில் நகைபறித்த இளைஞர்