ஆக.30-ல் மாநில சுயாட்சி மாநாடு: ராகுல் காந்தி, மாநில முதல்வர்களுக்கு அழைப்பு
தமிழகம் July 11, 2018,சென்னையில் ஆகஸ்ட் 30-ம் தேதி நடக்கவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. ….
Source: Hindu
Read More >> ஆக.30-ல் மாநில சுயாட்சி மாநாடு: ராகுல் காந்தி, மாநில முதல்வர்களுக்கு அழைப்பு