மனைகள் வரன்முறை, பதிவுக் கட்டணம் உயர்வால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பத்திரப் பதிவு வருவாய் 2 மடங்காக உயர்வு: ஆண்டு வசூல் ரூ.9,121 கோடியை தாண்டியதாக பதிவுத் துறை தலைவர் தகவல்
தமிழகம் July 4, 2018,அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறை செய்யப்படுவது, பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது போன்ற காரணங்களால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவு வருவாய் இரு மடங்காக உயர்ந்துள்ளது ….
Source: Hindu