ராமேசுவரத்தில் விடியவிடிய சோதனை: ஆயுத குவியல் சிக்கியது எப்படி?- அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தமிழகம் June 27, 2018,ராமேசுவரம் அருகே தோண்டதோண்ட ஆயுதங்கள் கிடைத்தன. இவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த வெடிகுண்டுகளால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது ….
Source: Hindu