வழக்கறிஞர்களின் வாதங்களை பொறுத்தே தீர்ப்பு அமைகிறது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தமிழகம்

நீதித்துறை சரியாக செயல்பட நீதிபதிகள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பிரபலமான வழக்குகளின் தீர்ப்பின் தன்மையானது, வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கும் தரமான வாதங்களைப் பொறுத்தே அமைகிறது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார். ….

Source: Hindu

Read More >> வழக்கறிஞர்களின் வாதங்களை பொறுத்தே தீர்ப்பு அமைகிறது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Search

Back to Top