சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நிலங்களை குத்தகைக்கு தரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம்: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிமுகம்
தமிழகம் June 25, 2018,சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான பிளாண்ட் அமைக்க, தரிசு நிலங்களை குத்தகைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்த உள்ளது. ….
Source: Hindu