முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது

One India

கிளிநொச்சி: முல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியில் பேராறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றை போலீசார் மறித்தனர். அப்போது வாகனத்தில் இருந்து ஒருநபர் தப்பி ஓடினார். இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை நடத்தினர். ….

Source: One india

Read More >> முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது

Search

Back to Top