மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை
தமிழகம் June 22, 2018,மனைவி மறைந்த துயரத்தை தாங்க முடியாத கணவர் மனைவியின் சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை