தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு

One India

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20,000 க்கும் மேற்பட்ட ….

Source: One india

Read More >> தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு

Search

Back to Top