சந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்
வணிகம் June 22, 2018,ஐசிஐசிஐ வங்கியில் நிகழ்ந்த நிதி விவகாரம் தொடர்பாக வங்கி தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் அஜய் தியாகி கூறினார். ….
Source: Hindu