முதல் நாளே கத்தி, அரிவாளுடன் ஒரு கல்வி பயணம்.. எங்கே போகிறது மாணவ சமுதாயம்!

One India

சென்னை: எங்கேயாவது படிக்கிற பிள்ளைகள் யாராவது கையில் கத்தி, அரிவாள், கோடாரிகள் இதெல்லாம் கொண்டு போவார்களா? நம்ம ஊரில்தான் எல்லாம் நடக்குமே. அதுவும் சென்னையில்தான் இது நடந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் முதலாக கல்லூரி திறந்த மாணவர்களிடம் இதையெல்லாவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் சில ஆண்டுகளாகவே பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் ….

Source: One india

Read More >> முதல் நாளே கத்தி, அரிவாளுடன் ஒரு கல்வி பயணம்.. எங்கே போகிறது மாணவ சமுதாயம்!

Search

Back to Top