தூத்துக்குடியில் மேதா பட்கர்.. துப்பாக்கிச் சூடு மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம்
One India June 18, 2018,தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என்றும், அரசியல் விதிகளுக்கு எதிரானது என்றும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதை எதிர்த்து மக்களைத் திரட்டி ‘நர்மதா பச்சாவோ அந்தோலன்’ ….
Source: One india
Read More >> தூத்துக்குடியில் மேதா பட்கர்.. துப்பாக்கிச் சூடு மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம்