ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர!
One India June 18, 2018,சென்னை: ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. 75 நாள் சிகிச்சைக்குக் பிறகு அவர் மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ….
Source: One india
Read More >> ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர!