கல்லூரி முதல் நாளிலேயே ஆயுதங்களுடன் ஆரம்பித்த மாணவர்கள்; அடக்கிய போலீஸ்: 50 பேர் கைது

தமிழகம்

 சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தங்கள் ‘வேலை’யைக் காட்டிய மாணவர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மாநகரப் பேருந்துகளில் ரகளை செய்த மாணவர்கள் 50 பேர் பிடிபட்டனர். ….

Source: Hindu

Read More >> கல்லூரி முதல் நாளிலேயே ஆயுதங்களுடன் ஆரம்பித்த மாணவர்கள்; அடக்கிய போலீஸ்: 50 பேர் கைது

Search

Back to Top