‘2020-ம் ஆண்டு சென்னையில் நிலத்தடி நீர் வற்றி விடும்’ – தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழகம் June 17, 2018,வரும் 2020-ம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை தருகிறது, தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ‘2020-ம் ஆண்டு சென்னையில் நிலத்தடி நீர் வற்றி விடும்’ – தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்