மாங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலி: ஆந்திர வனப் பகுதியில் கோர விபத்து

தமிழகம்

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற லாரி, நேற்று இரவு ஆந்திர மாநிலம் குப்பம் வனப் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ….

Source: Hindu

Read More >> மாங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலி: ஆந்திர வனப் பகுதியில் கோர விபத்து

Search

Back to Top