மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!
சிந்தனைக் களம் June 17, 2018,கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த இதய மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 25 சதவீதம் பேரும், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 33 சதவீதம் பேரும் வெளிநாட்டினர். அதாவது, நான்கில் ஒரு பங்கு மற்றும் மூன்றில் ஒரு பங்கு. இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் 31 இதயங்களும், 32 நுரையீரல்களும் வெளிநாட்டினருக்கே பொருத்தப்பட்டிருக்கின்றன. ….
Source: Hindu
Read More >> மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!