தருமு சிவராம்: பெரும் சிறகுகள் கொண்டகலைஞன்

சிந்தனைக் களம்

என் மதுரைக் காலத்தின் கடைசி சில வருடங்கள் (1980-83) சிவராமோடு தொடர்புகளேதும் இல்லை. எனினும், 1983 ஜூன் 3-ல் நான் ‘க்ரியா’வில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும் உறவு சகஜமானது. அப்போது அவர் ராயப்பேட்டையில் ‘க்ரியா’ அலுவலகம் இருந்த இடத்துக்கு எதிர் சந்தில்தான் குடியிருந்தார் ….

Source: Hindu

Read More >> தருமு சிவராம்: பெரும் சிறகுகள் கொண்டகலைஞன்

Search

Back to Top