காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால்100 அடியை நெருங்கிய கிருஷ்ணராஜசாகர் அணை : கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
இந்தியா June 17, 2018,கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது. அதேபோல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 36 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ….
Source: Hindu