காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலி
One India June 17, 2018,காஞ்சிபுரம்: தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. காஞ்சிபுரத்தில் உள்ள பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் ரம்யா(15). இவர் அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 456 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ரம்யாவின் தந்தை பார்த்தசாரதி சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தற்போது ரம்யா அவருடைய அக்கா ….
Source: One india
Read More >> காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலி