வீட்டையே உடைத்து அரிசி தேடிய யானை.. கிலியின் பிடியில் கோவை மலைவாழ்மக்கள்
One India June 16, 2018,கோவை: வீட்டின் மேற்கூரையை உடைத்து அரிசி தேடிய யானையால் கூட்டுப்புலிக்காடு மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியில் இருக்கும் பகுதி ஆனைகட்டி. இங்குள்ள மலைவாழ் கிராமம் கூட்டுப்புலிக்காடு என்பது. நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலிகளாகவும், செங்கல் சூளைக்கும் வேலைக்கு செல்கின்றனர். வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அடிக்கடி ….
Source: One india
Read More >> வீட்டையே உடைத்து அரிசி தேடிய யானை.. கிலியின் பிடியில் கோவை மலைவாழ்மக்கள்