மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு: வைகோ கண்டனம்

One India

சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவால் அதிகம் பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சி நடந்தபோது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ….

Source: One india

Read More >> மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு: வைகோ கண்டனம்

Search

Back to Top