மக்களே என்ஜாய்.. குற்றாலத்தில் தொடங்கியது படகுசவாரி.. அமைச்சர் ராஜலட்சுமி துவக்கினார்
One India June 16, 2018,குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவி சாலையில் கீழவெண்ணமடைக்குளத்தில் இன்று படகு சவாரி துவங்கப்பட்டது. இந்த படகு சவாரியினை அமைச்சர் ராஜலட்சுமி தொடக்கி வைத்தார். இந்தியாவில் அருவிகளின் நகரமாக விளங்குவது குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிறைந்து காணப்படும் சுமார் 2600 வகை மூலிகைகளின் மீது பட்டு தவழ்ந்து வந்து இந்த குற்றால நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது கண்களுக்கு ….
Source: One india
Read More >> மக்களே என்ஜாய்.. குற்றாலத்தில் தொடங்கியது படகுசவாரி.. அமைச்சர் ராஜலட்சுமி துவக்கினார்