போலீஸ் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் கோவில் – அலறும் பக்தர்கள்

One India

ராமேஸ்வரம்: கோவில் பாதுகாப்பு என்ற பெயரில் ராமநாதசுவாமி கோவிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டனர் போலீஸார். இதனால் பக்தர்கள் தாக்கப்படுகின்றனர்’ என வேதனைப்படுகின்றனர் ராமேஸ்வரம் கோவிலைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு வடநாட்டு பக்தர்கள் ஆண்டுமுழுவதும் வருகை தருவது வழக்கம். தமிழகத்தைவிடவும் ராமநாதசுவாமி மீது வடநாட்டவருக்குக் கூடுதல் பக்தி.இங்குள்ள ராமர் தீர்த்தம், சீதா ….

Source: One india

Read More >> போலீஸ் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் கோவில் – அலறும் பக்தர்கள்

Search

Back to Top