பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தினகரன்
One India June 16, 2018,கோவை: பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத அரசு. அரக்கர்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ….
Source: One india
Read More >> பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தினகரன்