செல்ஃப் கோல் அடித்துவிட்டு மொராக்கோ வீரர் அழுகை: உலகக்கோப்பையையே வென்றது போல் கொண்டாடிய ஈரான்

விளையாட்டு

உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்தில் நேற்று மற்றொரு பிரிவு பி ஆட்டத்தில் மொராக்கோ அணியை ஈரான் 1-0 என்று வீழ்த்தியது, கோலை ஈரான் அடிக்கவில்லை, தங்கள் கோலில் தாங்களே மொராக்கோ அடித்துக் கொள்ள ஈரான் வெற்றி பெற்றது. ஆனால் உலகக்கோப்பையயே வென்றது போல் ஈரான் கொண்டாடியதுதான் பலருக்கும் ஆச்சரியம். ….

Source: Hindu

Read More >> செல்ஃப் கோல் அடித்துவிட்டு மொராக்கோ வீரர் அழுகை: உலகக்கோப்பையையே வென்றது போல் கொண்டாடிய ஈரான்

Search

Back to Top