மாநில உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழகம் June 15, 2018,அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதால், மாநில அரசுகளின் கருத்தை கேட்டறியும் வரை அந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ….
Source: Hindu
Read More >> மாநில உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்