தனியார் நிதி நிறுவன அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட ரூ.28 லட்சம், 25 பவுன் மீட்பு
தமிழகம் June 15, 2018,வடபழனியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் மோகன். இவரை கடந்த மே மாதம் 25-ம் தேதி கிருஷ்ணராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் கடத்தி ரூ.33 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 28 பவுன் நகையை பறித்தார். பின்னர், அவரை விடுவித்தார். ….
Source: Hindu
Read More >> தனியார் நிதி நிறுவன அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட ரூ.28 லட்சம், 25 பவுன் மீட்பு