ஜெ. மரணம்.. அப்பல்லோ மருத்துவமனை ஆய்வை ரத்து செய்தது ஆணையம்.. ஏன்?

One India

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துமனையில் நடைபெற இருந்த ஆய்வை நேற்று இரவு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதால், அவரது மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ….

Source: One india

Read More >> ஜெ. மரணம்.. அப்பல்லோ மருத்துவமனை ஆய்வை ரத்து செய்தது ஆணையம்.. ஏன்?

Search

Back to Top