குன்னூர் விபத்து.. சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல்

One India

கோவை: குன்னூர் விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தால்தான் உதகையில் பேருந்து விபத்து ஏற்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்தார்.உதகையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கோவை அவரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ….

Source: One india

Read More >> குன்னூர் விபத்து.. சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல்

Search

Back to Top