கர்ப்பமா என சோதனை.. ம.பி போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்

One India

போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரங்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான உயரம் எவ்வளவு என அரசு குறிப்பிடவில்லை. இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற ….

Source: One india

Read More >> கர்ப்பமா என சோதனை.. ம.பி போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்

Search

Back to Top