கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனத்தில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு: விவசாயிகள் போராட்டம் தீவிரமாகலாம் என கணிப்பு
தமிழகம் June 14, 2018,காஞ்சிபுரத்தில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான வஜ்ரா வாகனம் சரியாகச் செயல்படு கிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ….
Source: Hindu