வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

One India

காரைக்குடி : தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இன்று காரைக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ….

Source: One india

Read More >> வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

Search

Back to Top