நில ஆக்கிரமிப்பு வழக்கு.. ஆதீனங்கள் பதிலளிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு

One India

மதுரை: ஆதீன மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆதீனங்கள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதீனங்கள் உள்ளன. இந்த ஆதீனங்களுக்கு சொந்தமாக பல நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்கள் பல வெவ்வேறு நபர்களால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ….

Source: One india

Read More >> நில ஆக்கிரமிப்பு வழக்கு.. ஆதீனங்கள் பதிலளிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Search

Back to Top