சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி சம்பவங்கள்: கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த துணிச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்
தமிழகம் June 11, 2018,சென்னையில் பொதுமக்கள் தனியாக நடமாட முடியாத அளவுக்கு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்கின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் 16 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. ….
Source: Hindu
Read More >> சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி சம்பவங்கள்: கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த துணிச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்