கிம்- ட்ரம்ப் சந்திப்பு.. சென்டோசா தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நேபாள கூர்க்காக்கள்!
One India June 11, 2018,சிங்கப்பூர்: கிம் – ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள சென்டோசா தீவில் 1800 கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நாளை நடைபெறுகிறது. கீரியும் பாம்புமாக இருந்த இருநாட்டு தலைவர்களும் நாளை சந்திக்க ….
Source: One india
Read More >> கிம்- ட்ரம்ப் சந்திப்பு.. சென்டோசா தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நேபாள கூர்க்காக்கள்!