திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 1,090 பேர்: புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் தகவல்

தமிழகம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப். 17 முதல் மே 25 வரை பள்ளி செல்லாக் குழந்தை கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 1,090 பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ….

Source: Hindu

Read More >> திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 1,090 பேர்: புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் தகவல்

Search

Back to Top