சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்க 6 ஆண்டு தாமதமானதால் ஒதுக்கீடுதாரர்கள் பாதிப்பு: நஷ்டஈடு வழங்க வீட்டு வசதி வாரியம் முடிவு
தமிழகம் June 8, 2018,சென்னை சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்க 6 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானதால், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் ….
Source: Hindu