கோவை அருகே 'சின்னதம்பி'யை கல்வீசி விரட்டி தாக்குதல்.. நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

One India

கோவை: கோவை அருகே அமைதியாக சென்றுகொண்டிருந்த சின்னதம்பி என்ற யானையை இரண்டு பேர் கல்வீசி தாக்கி துன்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை துன்புறுத்தும் இந்த வீடியோ காட்சியானது தற்போது வெளியாகி உள்ளதால், இதனை கண்டு விலங்கு நல ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான தடாகம், மாங்கரை, ஆனைகட்டி ….

Source: One india

Read More >> கோவை அருகே 'சின்னதம்பி'யை கல்வீசி விரட்டி தாக்குதல்.. நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

Search

Back to Top