என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!

One India

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. இதனால் தென் தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பாராத வகையில் மழை ….

Source: One india

Read More >> என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!

Search

Back to Top