ஜூன் 9 முதல் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு அறிவிப்பு
தமிழகம் May 30, 2018,அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 9-ம் தேதி முதல் தலைமைச் செயலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார். ….
Source: Hindu
Read More >> ஜூன் 9 முதல் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு அறிவிப்பு