வேலூர் அருகே பயங்கரம்.. நாட்டுத் துப்பாக்கி வெடித்து.. சிறுவன் உடலில் 8 குண்டுகள் பாய்ந்தது!
One India May 29, 2018,வேலூர்: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான். 8 குண்டுகள் பாய்ந்த நிலையில் மாணவனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலங்காயம் அருகே கல்லுரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் 9 வயது ராகவன். இன்று இவரது வீட்டு பரண் மீதிலிருந்து கள்ள ….
Source: One india
Read More >> வேலூர் அருகே பயங்கரம்.. நாட்டுத் துப்பாக்கி வெடித்து.. சிறுவன் உடலில் 8 குண்டுகள் பாய்ந்தது!