மானாமதுரை அருகே கச்சநத்தத்தில் ஆதிக்க சாதியினர் வெறியாட்டம்- 2 பேர் வெட்டி படுகொலை- 10 பேர் படுகாயம்

One India

சிவகங்கை: மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக ….

Source: One india

Read More >> மானாமதுரை அருகே கச்சநத்தத்தில் ஆதிக்க சாதியினர் வெறியாட்டம்- 2 பேர் வெட்டி படுகொலை- 10 பேர் படுகாயம்

Search

Back to Top