தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழக அரசுக்குச் சிக்கல்; தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை

இந்தியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளதால், தமிழக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள் குழு குறித்து ஆணையம் அறிவித்துள்ளது. ….

Source: Hindu

Read More >> தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழக அரசுக்குச் சிக்கல்; தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை

Search

Back to Top